இலங்கை தூதரகம் முற்றுகை இலங்கை வசம் உள்ள 78 படகுகளை மீட்க கோரி சென்னையில் இலங்கை துணை தூதரகத்தை அனைத்திந்திய மீனவர்கள் கூட்டமைப்பு சார்பாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது இதில் மீனவர்கள் கூட்டமைபின் தலைவர்கள் நிர்வாகிகள் மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜவாஹிருல்லா MLA அவர்கள் மற்றும் திரலான மக்கள் கலந்து கொண்டு போராட்டம் நடத்தினர்கள் காவல்துறை அனைவரையும் கைது செய்தது ...
தமிழகம்
இலங்கை தூதரகம் முற்றுகை ...
Related from:
முகப்பு
Komentar
பிரபலமான இடுகைகள்
-
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இர...
-
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண...
-
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் மீன் பிடி...





கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்