அதிகம் படிக்கப்பட்ட பதிவு

முனைவர் பட்டம் பெற்றார் சுங்கண்ணா வெல்புலா

ஐதராபாத் மத்திய பல்கலைகழகத்தில் சில கும்பலால் ரோஹித் வெமுலாவோடு வெளியேற்றப்பட்ட ஐந்து தலித் ஆராய்ச்சி மாணவர்களில் ஒருவரும், அம்பேதகர் மாணவர் அமைப்பின் தலைவருமான சுங்கண்ணா வெல்புலா அவர்கள், இன்று ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சியை வெற்றிகரமாக சமர்ப்பித்து முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு