சென்னையில் நடைபெற்ற தேமுதிக மகளிரணி மாநாட்டில் வர கூடிய சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடப் போவதாக விஜயகாந்த் அறிவித்தார். கூட்டணி குறித்து யாரிடமும் பேரம் பேசவில்லை என விஜயகாந்த் திட்டவட்டமாக தெரிவித்தார். மேலும் தம்மை கூட்டணிக்கு அழைத்த அனைத்து தலைவர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து சுதீஷ் தலைமையிலான 7 பேர் கொண்ட குழு வேட்பாளர்களை தேர்வு செய்யும் எனவும் அவர் கூறினார்.
தமிழகம்
தே.மு.தி.க தனித்துப் போட்டி - விஜயகாந்த் அறிவிப்பு
Related from:
முகப்பு
Komentar
பிரபலமான இடுகைகள்
-
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இர...
-
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண...
-
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் மீன் பிடி...
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்