அதிகம் படிக்கப்பட்ட பதிவு

மேல்மருவத்தூர் அருகே அச்சரப்பாக்கத்தில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் படுகொலை; பிண்ணனி இன்னும் தெரியவில்லை

காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர் அருகில் அச்சரப்பாக்கம் என்னும் ஊரில் பேரூராட்சி மன்ற துணைத் தலைவராக பதவி வகித்து வந்தவர் ஆ. சீனுவாசன். இவர் இன்று (13-07-2016/வியாழன்) காலை மகிழ்வுந்தில் (காரில்) சென்றுக்கொண்டிருக்கையில் மர்மநபர்களால் வழிமறிக்கப்பட்டு வெட்டிக் கொள்ளப்பட்டுள்ளார். இதற்கு பிண்ணனி என்னவாக இருக்கும் என இதுவரைக்கும் யாருக்கும் தெரிந்திடவில்லை. போலீசார் தீவிர தேடலில் ஈடுப்பட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்ச்சரப்பாக்கம் முழுவதும் நாளை (14-07-2016/வெள்ளி) உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.




கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு