அதிகம் படிக்கப்பட்ட பதிவு

தேசிய கொடியிலிருந்து பச்சை நிறத்தை அகற்ற முயலும் ஹிந்ததுவா!

ஜனா சங்க் என்ற மாத இதழ் சென்ற செப்டம்பர் மாத பதிப்பில் "சிறுபான்மை கருத்தை நீக்க வேண்டும" என்ற தலைப்பில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கின்றது.

மேலும், இஸ்லாமியர்களால் தான் இந்த தேசம் பிளவை சந்தித்தது என பல அப்பட்டமான வதந்திகளை வெளியிட்டுள்ளது.

Reference :

http://janasangh.com/jsart.aspx?stid=786

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு