வாணியம்பாடி அக் 17 : திருப்பத்தூர் கல்வி மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் குடியாத்தம் கே.எம்.ஜி கல்லூரி மைதானத்தில் கடந்த 7ம் தேதி மாணவிகளுக்கும்,14ம் தேதி மாணவர்களுக்கு நடைபெற்றது. இதில் ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 17 வயதுக்குட்பட்டோர் இறகு பந்து ஆண்கள் ஒற்றையர் பிரிவில் மாணவர்கள் அல்பியா சதாத், முஹம்மத் அகரம் ஜைத், தல்ஹா பிராஸ் ஆகியோர் வெற்றிபெற்றனர்.இரட்டையர் பிரிவில் அல்பியா சதாத், எழில் ஆகியோர் வெற்றி பெற்றனர்.இதே போல் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் மாணவிகள் பூஜா லக்ஷ்மி, சிந்துஜா ஆகியோர் வெற்றி பெற்றனர். மேலும் மேஜை பந்து போட்டியிலும் 17 வயதுக்குட்பட்டோர் பெண்கள் பிரிவில் பிரிய தர்ஷினி, சௌமியா ஆகியோர் வெற்றி பெற்றனர். இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகள் மண்டல போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர்.விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பள்ளி தாளாளர் செந்தில் குமார், முதல்வர் பிங்கி ரோஹித், அட்மின் கவிதா, விளையாட்டு இயக்குனர் ராமு மற்றும் பள்ளி ஆசிரியர்கள் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
தமிழகம்
மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் வாணியம்பாடி ஆதர்ஷ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
Related from:
முகப்பு
Komentar
பிரபலமான இடுகைகள்
-
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் எஸ்.எம். பாக்கர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பது, 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என கடந்த 8ம் தேதி இர...
-
மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச்செயலாளர் M.தமிமுன் அன்சாரி MLA அவர்கள் வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை இந்திய கடல் எல்லையில் மீன் பிடித்துக்கொண...
-
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேரா. எம்.எச். ஜவாஹிருல்லா வெளியிடும் பத்திரிக்கை அறிக்கை: நாகை மாவட்டம், கோடியக்கரை பகுதியில் மீன் பிடி...
கருத்துகள் இல்லை
கருத்துரையிடுக
தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்