அதிகம் படிக்கப்பட்ட பதிவு

இலங்கையில் மமக தலைவர் பேரா. ஜவாஹிருல்லாஹ்

இலங்கையில் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா மாநாடு 2016 இன்று கொழும்பு நகரில் இலங்கை மன்ற மண்டபத்தில் மிக எழுச்சியுடன் நடைபெற்றது.

இம்மாநாட்டில் இந்தியாவிலிருந்து சிறப்பு அழைப்பாளர்களாக  தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லாஹ் Ex.MLA அவர்கள் கலந்து கொண்டு தொடக்கவிழாவில் சிறப்புரை ஆற்றினார்.

மாநாட்டின் முதல் நாளான இன்று
இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகம் நடத்தும் உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஆய்வுப் பொன்விழா – 2016 மாநாட்டு மலர்களை மாநாட்டில் இலங்கை அமைச்சர்கள் கலந்து கொண்ட முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கி முக்கிய விருந்தினர்களை சிறப்புசெய்து வைக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

கருத்துகள் இல்லை

கருத்துரையிடுக

தங்களின் கருத்துகளை வரவேற்கின்றோம்

முகப்பு